சூழல் வசனங்கள் 2-samuel 17:12
2 சாமுவேல் 17:1

பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

בֶּן
2 சாமுவேல் 17:8

மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.

כָּל
2 சாமுவேல் 17:10

அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

כָּל
2 சாமுவேல் 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

כָּל, כָּל, כָּל
2 சாமுவேல் 17:24

தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

בֶּן
2 சாமுவேல் 17:25

அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.

בֶּן
2 சாமுவேல் 17:27

தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,

יְלִ֣יד, בָּ֔יִת, וּמִקְנַת, בֶּן
is
old
And
eight
is
וּבֶןûbenoo-VEN
that
שְׁמֹנַ֣תšĕmōnatsheh-moh-NAHT
he
יָמִ֗יםyāmîmya-MEEM
days
shall
be
יִמּ֥וֹלyimmôlYEE-mole
circumcised
every
you,
לָכֶ֛םlākemla-HEM
among
man
כָּלkālkahl
child
in
your
זָכָ֖רzākārza-HAHR
generations,
born
is
that
לְדֹרֹֽתֵיכֶ֑םlĕdōrōtêkemleh-doh-roh-tay-HEM
he
in
the
יְלִ֣ידyĕlîdyeh-LEED
house,
or
בָּ֔יִתbāyitBA-yeet
bought
with
וּמִקְנַתûmiqnatoo-meek-NAHT
money
any
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
of
מִכֹּ֣לmikkōlmee-KOLE
stranger,
בֶּןbenben

נֵכָ֔רnēkārnay-HAHR
which
not
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
of
thy
seed.
לֹ֥אlōʾloh


מִֽזַּרְעֲךָ֖mizzarʿăkāmee-zahr-uh-HA


הֽוּא׃hûʾhoo