நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
| And the Lord | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| said, | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| It is not | לֹא | lōʾ | loh |
| good | ט֛וֹב | ṭôb | tove |
| that the man | הֱי֥וֹת | hĕyôt | hay-YOTE |
| should be | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| alone; | לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh |
| I will make | אֶֽעֱשֶׂהּ | ʾeʿĕśeh | EH-ay-seh |
| him an help meet | לּ֥וֹ | lô | loh |
| for him. | עֵ֖זֶר | ʿēzer | A-zer |
| כְּנֶגְדּֽוֹ׃ | kĕnegdô | keh-neɡ-DOH |