சூழல் வசனங்கள் 2-kings 7:4
2 இராஜாக்கள் 7:3

குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?

עַל, פְּנֵ֥י
2 இராஜாக்கள் 7:6

ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,

עַל
2 இராஜாக்கள் 7:8

அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,

עַל, הָֽאֲדָמָֽה׃
2 இராஜாக்கள் 7:10

அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.

עַל
2 இராஜாக்கள் 7:12

அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம்; என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான்.

עַל, אַרְבָּעִ֣ים, י֔וֹם, וְאַרְבָּעִ֖ים
2 இராஜாக்கள் 7:14

அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.

עַל, כָּל
2 இராஜாக்கள் 7:17

ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான்.

עַל
2 இராஜாக்கள் 7:18

இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.

עַל, עַל, פְּנֵ֥י
2 இராஜாக்கள் 7:19

அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின் படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.

עַל, כָּל, כָּל
For
כִּי֩kiykee
days,
לְיָמִ֨יםlĕyāmîmleh-ya-MEEM
yet
ע֜וֹדʿôdode
seven
שִׁבְעָ֗הšibʿâsheev-AH
I
and
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
will
cause
it
to
rain
מַמְטִ֣ירmamṭîrmahm-TEER
upon
עַלʿalal
the
earth
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
forty
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
days
י֔וֹםyômyome
forty
and
וְאַרְבָּעִ֖יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
nights;
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
destroy
I
וּמָחִ֗יתִיûmāḥîtîoo-ma-HEE-tee
will
אֶֽתʾetet
and

כָּלkālkahl
every
הַיְקוּם֙hayqûmhai-KOOM
living
substance
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
have
made
I
עָשִׂ֔יתִיʿāśîtîah-SEE-tee
off
from
מֵעַ֖לmēʿalmay-AL
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
earth.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA