சூழல் வசனங்கள் 2-kings 10:21
2 இராஜாக்கள் 10:1

ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

בְּנֵי
2 இராஜாக்கள் 10:25

சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்த போது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும்போய்,

יֻלַּ֖ד
2 இராஜாக்கள் 10:29

ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.

כָּל
2 இராஜாக்கள் 10:32

அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,

בְּנֵי
children
Unto
וּלְשֵׁ֥םûlĕšēmoo-leh-SHAME
Shem
were
born.
יֻלַּ֖דyulladyoo-LAHD
even
to
גַּםgamɡahm
him
the
ה֑וּאhûʾhoo
also,
father
אֲבִי֙ʾăbiyuh-VEE
all
of
כָּלkālkahl
children
the
בְּנֵיbĕnêbeh-NAY
Eber,
of
עֵ֔בֶרʿēberA-ver
the
אֲחִ֖יʾăḥîuh-HEE
brother
of
יֶ֥פֶתyepetYEH-fet
Japheth
elder,
the
הַגָּדֽוֹל׃haggādôlha-ɡa-DOLE