சூழல் வசனங்கள் 1-thessalonians 4:1
1 தெசலோனிக்கேயர் 4:2

கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.

אֶת, אֶת
1 தெசலோனிக்கேயர் 4:9

சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.

קַ֔יִן
1 தெசலோனிக்கேயர் 4:11

புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

אֶת, אֶת
1 தெசலோனிக்கேயர் 4:12

நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

אֶת
1 தெசலோனிக்கேயர் 4:15

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

קַ֔יִן
1 தெசலோனிக்கேயர் 4:17

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

אֶת, וַתֵּ֣לֶד, אֶת
1 தெசலோனிக்கேயர் 4:18

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
And
Adam
וְהָ֣אָדָ֔םwĕhāʾādāmveh-HA-ah-DAHM
knew
יָדַ֖עyādaʿya-DA

אֶתʾetet
Eve
חַוָּ֣הḥawwâha-WA
wife;
his
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
and
she
conceived,
וַתַּ֙הַר֙wattaharva-TA-HAHR
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Cain,
קַ֔יִןqayinKA-yeen
and
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
gotten
have
I
קָנִ֥יתִיqānîtîka-NEE-tee
a
man
אִ֖ישׁʾîšeesh
from
אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA