சூழல் வசனங்கள் 1-samuel 27:6
1 சாமுவேல் 27:1

பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

אֶת
1 சாமுவேல் 27:5

தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.

אֶל
1 சாமுவேல் 27:9

தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.

אֶל
1 சாமுவேல் 27:11

இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.

אֶל
And
Rebekah
וְרִבְקָה֙wĕribqāhveh-reev-KA
spake
אָֽמְרָ֔הʾāmĕrâah-meh-RA
unto
אֶלʾelel
Jacob
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE
son,
her
בְּנָ֖הּbĕnāhbeh-NA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Behold,
הִנֵּ֤הhinnēhee-NAY
heard
I
שָׁמַ֙עְתִּי֙šāmaʿtiysha-MA-TEE

אֶתʾetet
thy
father
אָבִ֔יךָʾābîkāah-VEE-ha
speak
מְדַבֵּ֛רmĕdabbērmeh-da-BARE
unto
אֶלʾelel
Esau
עֵשָׂ֥וʿēśāway-SAHV
thy
brother,
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE