சூழல் வசனங்கள் 1-samuel 24:8
1 சாமுவேல் 24:1

சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

אֶת
1 சாமுவேல் 24:5

தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.

אֶת
1 சாமுவேல் 24:6

அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

אֶת, שָֽׁמָּה׃
1 சாமுவேல் 24:7

தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

אֶת
1 சாமுவேல் 24:9

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

אֶת
And
if
וְאִםwĕʾimveh-EEM
will
not
לֹ֨אlōʾloh
willing
be
תֹאבֶ֤הtōʾbetoh-VEH
woman
the
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA

to
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
follow
אַֽחֲרֶ֔יךָʾaḥărêkāah-huh-RAY-ha
clear
be
shalt
thou
then
thee,
וְנִקִּ֕יתָwĕniqqîtāveh-nee-KEE-ta
from
this
my
oath:
מִשְּׁבֻֽעָתִ֖יmiššĕbuʿātîmee-sheh-voo-ah-TEE
only
זֹ֑אתzōtzote

my
רַ֣קraqrahk
son
אֶתʾetet
bring
not
בְּנִ֔יbĕnîbeh-NEE
again.
לֹ֥אlōʾloh
thither
תָשֵׁ֖בtāšēbta-SHAVE


שָֽׁמָּה׃šāmmâSHA-ma