சூழல் வசனங்கள் 1-samuel 24:11
1 சாமுவேல் 24:2

அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.

אֶל
1 சாமுவேல் 24:4

அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.

אֶל
1 சாமுவேல் 24:5

தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.

אֶל, אֶל
1 சாமுவேல் 24:10

இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.

אֶל, אֶל
1 சாமுவேல் 24:13

முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.

הַמָּ֑יִם
1 சாமுவேல் 24:20

நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

אֶל
water.
even
וַיַּבְרֵ֧ךְwayyabrēkva-yahv-RAKE
And
down
kneel
to
he
made
הַגְּמַלִּ֛יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
camels
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
his
without
לָעִ֖ירlāʿîrla-EER
the
אֶלʾelel
city
by
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
well
a
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
of
water
at
לְעֵ֣תlĕʿētleh-ATE
time
the
of
עֶ֔רֶבʿerebEH-rev
evening,
the
the
לְעֵ֖תlĕʿētleh-ATE
time
out
go
women
צֵ֥אתṣēttsate
that
to
draw
הַשֹּֽׁאֲבֹֽת׃haššōʾăbōtha-SHOH-uh-VOTE