சூழல் வசனங்கள் 1-samuel 23:9
1 சாமுவேல் 23:5

அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.

אֶת
1 சாமுவேல் 23:6

அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

אֶת, אֶת
1 சாமுவேல் 23:8

தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.

אֶת
1 சாமுவேல் 23:10

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

אֶת
1 சாமுவேல் 23:11

கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

אֲשֶׁר
1 சாமுவேல் 23:13

ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்தி விட்டான்.

אֶת
1 சாமுவேல் 23:14

தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

אֶת
1 சாமுவேல் 23:16

அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

אֶת
1 சாமுவேல் 23:17

நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

אֲשֶׁ֖ר, אֲשֶׁר
1 சாமுவேல் 23:19

பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?

אֶת
1 சாமுவேல் 23:20

இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கிவாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.

אֲשֶׁר, לַֽאֲחֻזַּת
is
That
he
may
וְיִתֶּןwĕyittenveh-yee-TEN
give
me
לִ֗יlee

cave
אֶתʾetet
the
of
מְעָרַ֤תmĕʿāratmeh-ah-RAHT
Machpelah,
הַמַּכְפֵּלָה֙hammakpēlāhha-mahk-pay-LA
which
which
hath,
אֲשֶׁרʾăšeruh-SHER
he
in
the
end
ל֔וֹloh
field;
his
of
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
money
much
as
for
בִּקְצֵ֣הbiqṣēbeek-TSAY
as
it
is
worth
שָׂדֵ֑הוּśādēhûsa-DAY-hoo
it
give
shall
he
בְּכֶ֨סֶףbĕkesepbeh-HEH-sef
amongst
you.
a
for
מָלֵ֜אmālēʾma-LAY
me
possession
of
יִתְּנֶ֥נָּהyittĕnennâyee-teh-NEH-na
a
buryingplace
לִ֛יlee


בְּתֽוֹכְכֶ֖םbĕtôkĕkembeh-toh-heh-HEM


לַֽאֲחֻזַּתlaʾăḥuzzatLA-uh-hoo-zaht


קָֽבֶר׃qāberKA-ver