Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 22 » 1 சாமுவேல் 22:15 in Tamil

1 சாமுவேல் 22:15
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.


1 சாமுவேல் 22:15 ஆங்கிலத்தில்

intaiyathinam Avanukkaaka Thaevasannithiyil Visaarikkath Thodanginaeno? Athu Enakkuth Thooramaayiruppathaaka; Raajaa Thammutaiya Atiyaanaakiya Enmaelaakilum En Thakappan Veettaril Evanmaelaakilum Kuttam Sumaththavaenndaam; Ummutaiya Atiyaan Ivaikalilellaam Oru Siriya Kaariyamaakilum Periya Kaariyamaakilum Arinthirunthathillai Entan.


Tags இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ அது எனக்குத் தூரமாயிருப்பதாக ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம் உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்
1 சாமுவேல் 22:15 Concordance 1 சாமுவேல் 22:15 Interlinear 1 சாமுவேல் 22:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 22