சூழல் வசனங்கள் 1-samuel 18:19
1 சாமுவேல் 18:1

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:5

தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

עַל
1 சாமுவேல் 18:7

அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

לַֽעֲשׂ֥וֹת
1 சாமுவேல் 18:16

இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான்.

עַל
1 சாமுவேல் 18:20

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:26

அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

יְהוָ֔ה
1 சாமுவேல் 18:28

கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

אֶת
For
כִּ֣יkee
I
know
יְדַעְתִּ֗יוyĕdaʿtîwyeh-da-TEEOO

him,
לְמַעַן֩lĕmaʿanleh-ma-AN
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
command
will
he
יְצַוֶּ֜הyĕṣawweyeh-tsa-WEH

אֶתʾetet
his
children
בָּנָ֤יוbānāywba-NAV

household
his
וְאֶתwĕʾetveh-ET
and
בֵּיתוֹ֙bêtôbay-TOH
after
keep
shall
they
and
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
him,
the
וְשָֽׁמְרוּ֙wĕšāmĕrûveh-sha-meh-ROO
way
Lord,
the
דֶּ֣רֶךְderekDEH-rek
of
to
יְהוָ֔הyĕhwâyeh-VA
do
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
justice
and
צְדָקָ֖הṣĕdāqâtseh-da-KA
judgment;
וּמִשְׁפָּ֑טûmišpāṭoo-meesh-PAHT
that
bring
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
may
Lord
הָבִ֤יאhābîʾha-VEE
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
upon
עַלʿalal
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
which
that
אֵ֥תʾētate
he
hath
spoken
אֲשֶׁרʾăšeruh-SHER
of
דִּבֶּ֖רdibberdee-BER
him.
עָלָֽיו׃ʿālāywah-LAIV