சூழல் வசனங்கள் 1-samuel 1:1
1 சாமுவேல் 1:17

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

הָאָֽרֶץ׃
1 சாமுவேல் 1:26

அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

הָאָֽרֶץ׃
1 சாமுவேல் 1:27

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

בָּרָ֣א
1 சாமுவேல் 1:28

ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

הָאָֽרֶץ׃
In
the
beginning
בְּרֵאשִׁ֖יתbĕrēʾšîtbeh-ray-SHEET
created
בָּרָ֣אbārāʾba-RA
God
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM

אֵ֥תʾētate
the
heaven
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
and
וְאֵ֥תwĕʾētveh-ATE
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets