இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
| When | כִּ֤י | kî | kee |
| thou tillest | תַֽעֲבֹד֙ | taʿăbōd | ta-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground, | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| not shall it | לֹֽא | lōʾ | loh |
| henceforth | תֹסֵ֥ף | tōsēp | toh-SAFE |
| yield | תֵּת | tēt | tate |
| strength; her thee unto | כֹּחָ֖הּ | kōḥāh | koh-HA |
| a fugitive | לָ֑ךְ | lāk | lahk |
| vagabond a and | נָ֥ע | nāʿ | na |
| shalt thou be | וָנָ֖ד | wānād | va-NAHD |
| in the earth. | תִּֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH |
| בָאָֽרֶץ׃ | bāʾāreṣ | va-AH-rets |