சூழல் வசனங்கள் 1-kings 8:21
1 இராஜாக்கள் 8:1

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.

אֶת, כָּל, כָּל
1 இராஜாக்கள் 8:6

அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

אֶת
1 இராஜாக்கள் 8:7

கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

אֶת
1 இராஜாக்கள் 8:8

தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

אֶת
1 இராஜாக்கள் 8:9

இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

וְלֹֽא, אֶל, אֶל
1 இராஜாக்கள் 8:10

அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

אֶת
1 இராஜாக்கள் 8:12

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

אֶת, וְלֹֽא
1 இராஜாக்கள் 8:13

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,

אֶת
1 இராஜாக்கள் 8:15

அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

אֶל
1 இராஜாக்கள் 8:17

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.

כָּל
1 இராஜாக்கள் 8:19

ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

כָּל, כָּל
1 இராஜாக்கள் 8:22

பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:

כָּל
is
smelled
And
וַיָּ֣רַחwayyāraḥva-YA-rahk
Lord
יְהוָה֮yĕhwāhyeh-VA
the

אֶתʾetet
savour;
רֵ֣יחַrêaḥRAY-ak
sweet
הַנִּיחֹחַ֒hannîḥōḥaha-nee-hoh-HA
a
said
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
and
אֶלʾelel
in
heart,
לִבּ֗וֹlibbôLEE-boh
his
I
will
לֹֽאlōʾloh
not
אֹ֠סִףʾōsipOH-seef
again
לְקַלֵּ֨לlĕqallēlleh-ka-LALE
curse
ע֤וֹדʿôdode
more
any
אֶתʾetet

ground
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
the
sake;
בַּֽעֲב֣וּרbaʿăbûrba-uh-VOOR
man's
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
for
כִּ֠יkee
for
the
יֵ֣צֶרyēṣerYAY-tser
imagination
heart
לֵ֧בlēblave
of
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
man's
evil
רַ֖עraʿra
from
his
youth;
מִנְּעֻרָ֑יוminnĕʿurāywmee-neh-oo-RAV
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
again
I
will
אֹסִ֥ףʾōsipoh-SEEF
any
ע֛וֹדʿôdode
more
smite
לְהַכּ֥וֹתlĕhakkôtleh-HA-kote

אֶתʾetet
thing
every
כָּלkālkahl
living,
חַ֖יḥayhai
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
I
have
done.
עָשִֽׂיתִי׃ʿāśîtîah-SEE-tee