சூழல் வசனங்கள் 1-kings 19:12
1 இராஜாக்கள் 19:2

அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

אֶל
1 இராஜாக்கள் 19:3

அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.

אֶל
1 இராஜாக்கள் 19:5

ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.

אֶל, אֲשֶׁר
1 இராஜாக்கள் 19:9

அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.

לְךָ֖
1 இராஜாக்கள் 19:11

அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.

אֲשֶׁר
1 இராஜாக்கள் 19:14

அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

אֶל, מִן
1 இராஜாக்கள் 19:16

பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.

הָֽאֲנָשִׁ֜ים
them
said
And
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
the
הָֽאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
men
אֶלʾelel
unto
ל֗וֹטlôṭlote
Lot,
besides?
any
עֹ֚דʿōdode
here
מִֽיmee
thou
לְךָ֣lĕkāleh-HA
Hast
son
in
פֹ֔הfoh
law,
sons,
thy
חָתָן֙ḥātānha-TAHN
and
daughters,
thy
וּבָנֶ֣יךָûbānêkāoo-va-NAY-ha
and

וּבְנֹתֶ֔יךָûbĕnōtêkāoo-veh-noh-TAY-ha
and
וְכֹ֥לwĕkōlveh-HOLE
whatsoever
city,
the
in
hast
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
bring
out
לְךָ֖lĕkāleh-HA
of
בָּעִ֑ירbāʿîrba-EER
this
place:
הוֹצֵ֖אhôṣēʾhoh-TSAY


מִןminmeen


הַמָּקֽוֹם׃hammāqômha-ma-KOME