சூழல் வசனங்கள் 1-kings 18:23
1 இராஜாக்கள் 18:3

ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.

וַיֹּאמַ֑ר
1 இராஜாக்கள் 18:25

அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.

עִם
1 இராஜாக்கள் 18:27

மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

אַבְרָהָ֖ם, וַיֹּאמַ֑ר
drew
near,
וַיִּגַּ֥שׁwayyiggašva-yee-ɡAHSH
And
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
also
thou
Wilt
הַאַ֣ףhaʾapha-AF
destroy
תִּסְפֶּ֔הtispetees-PEH
the
righteous
צַדִּ֖יקṣaddîqtsa-DEEK
with
עִםʿimeem
the
wicked?
רָשָֽׁע׃rāšāʿra-SHA