சூழல் வசனங்கள் 1-kings 17:18
1 இராஜாக்கள் 17:1

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

אֶל
1 இராஜாக்கள் 17:9

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

אֶל
1 இராஜாக்கள் 17:15

அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.

אֶל
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
God,
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
that
O
ל֥וּloo
Ishmael
יִשְׁמָעֵ֖אלyišmāʿēlyeesh-ma-ALE
might
live
יִֽחְיֶ֥הyiḥĕyeyee-heh-YEH
before
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha