சூழல் வசனங்கள் 1-kings 15:13
1 இராஜாக்கள் 15:2

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

וַיֹּ֣אמֶר
1 இராஜாக்கள் 15:3

தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

וַיֹּ֣אמֶר
1 இராஜாக்கள் 15:4

ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.

כִּי
1 இராஜாக்கள் 15:5

தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

אֹתָ֑ם, וַיֹּ֣אמֶר
1 இராஜாக்கள் 15:9

இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,

וַיֹּ֣אמֶר
that
is
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
he
לְאַבְרָ֗םlĕʾabrāmleh-av-RAHM
unto
יָדֹ֨עַyādōaʿya-DOH-ah
Abram,
Know
of
תֵּדַ֜עtēdaʿtay-DA
a
כִּיkee
surety
that
גֵ֣ר׀gērɡare
a
stranger
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
shall
be
זַרְעֲךָ֗zarʿăkāzahr-uh-HA
seed
thy
land
בְּאֶ֙רֶץ֙bĕʾereṣbeh-EH-RETS
a
in
not
לֹ֣אlōʾloh
theirs,
and
shall
serve
לָהֶ֔םlāhemla-HEM
afflict
shall
they
and
them;
וַֽעֲבָד֖וּםwaʿăbādûmva-uh-va-DOOM
them
four
וְעִנּ֣וּwĕʿinnûveh-EE-noo
hundred
אֹתָ֑םʾōtāmoh-TAHM
years;
אַרְבַּ֥עʾarbaʿar-BA


מֵא֖וֹתmēʾôtmay-OTE


שָׁנָֽה׃šānâsha-NA