சூழல் வசனங்கள் 1-corinthians 3:1
1 கொரிந்தியர் 3:2

நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.

אֶל
1 கொரிந்தியர் 3:3

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

אָמַ֣ר
1 கொரிந்தியர் 3:4

ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?

אֶל
1 கொரிந்தியர் 3:5

பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.

אֱלֹהִ֔ים
1 கொரிந்தியர் 3:8

மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, עֵ֥ץ, הַגָּֽן׃
1 கொரிந்தியர் 3:9

நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.

אֶל
1 கொரிந்தியர் 3:10

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

כִּֽי
1 கொரிந்தியர் 3:14

அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

חַיַּ֣ת
1 கொரிந்தியர் 3:17

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

כִּֽי
1 கொரிந்தியர் 3:19

இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,

אֶל, כִּֽי
1 கொரிந்தியர் 3:22

பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;

יְהוָ֣ה
1 கொரிந்தியர் 3:23

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

אֲשֶׁ֥ר
Now
the
serpent
וְהַנָּחָשׁ֙wĕhannāḥāšveh-ha-na-HAHSH
was
הָיָ֣הhāyâha-YA
subtil
more
עָר֔וּםʿārûmah-ROOM
than
any
מִכֹּל֙mikkōlmee-KOLE
beast
חַיַּ֣תḥayyatha-YAHT
field
the
of
הַשָּׂדֶ֔הhaśśādeha-sa-DEH
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
made.
עָשָׂ֖הʿāśâah-SA
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
God
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
said
he
And
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
unto
אֶלʾelel
the
woman,
הָ֣אִשָּׁ֔הhāʾiššâHA-ee-SHA
Yea,
אַ֚ףʾapaf

כִּֽיkee
said,
hath
אָמַ֣רʾāmarah-MAHR
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
not
shall
Ye
לֹ֣אlōʾloh
eat
תֹֽאכְל֔וּtōʾkĕlûtoh-heh-LOO
of
every
מִכֹּ֖לmikkōlmee-KOLE
tree
עֵ֥ץʿēṣayts
of
the
garden?
הַגָּֽן׃haggānha-ɡAHN