சூழல் வசனங்கள் 1-chronicles 29:26
1 நாளாகமம் 29:5

இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 29:14

இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

לָבָ֔ן
1 நாளாகமம் 29:19

என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 29:25

இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

וַיֹּ֣אמֶר
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Laban
לָבָ֔ןlābānla-VAHN
not
must
It
לֹֽאlōʾloh
done
be
יֵעָשֶׂ֥הyēʿāśeyay-ah-SEH
so
כֵ֖ןkēnhane
country,
our
in
בִּמְקוֹמֵ֑נוּbimqômēnûbeem-koh-MAY-noo
to
give
לָתֵ֥תlātētla-TATE
the
younger
הַצְּעִירָ֖הhaṣṣĕʿîrâha-tseh-ee-RA
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
firstborn.
הַבְּכִירָֽה׃habbĕkîrâha-beh-hee-RA