சூழல் வசனங்கள் 1-chronicles 22:8
1 நாளாகமம் 22:6

அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்கு கட்டளைகொடுத்து,

וַיֵּֽלְכ֥וּ, שְׁנֵיהֶ֖ם, יַחְדָּֽו׃
1 நாளாகமம் 22:13

கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

לְעֹלָ֖ה
1 நாளாகமம் 22:19

இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

וַיֵּֽלְכ֥וּ
said,
And
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
God
provide
אֱלֹהִ֞יםʾĕlōhîmay-loh-HEEM
will
יִרְאֶהyirʾeyeer-EH
himself
a
לּ֥וֹloh
lamb
burnt
offering:
הַשֶּׂ֛הhaśśeha-SEH
a
for
son,
My
לְעֹלָ֖הlĕʿōlâleh-oh-LA
went
they
so
בְּנִ֑יbĕnîbeh-NEE
both
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
of
them
together.
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM


יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV