ரூத் 2:16
அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
அவள் பொறுக்கிக்கொள்ளும்படி அவளுக்காக அரிகளிலே சிலவற்றைச் சிந்திவிடுங்கள், அவளை அதட்டாமல் இருங்கள் என்று கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான்.
திருவிவிலியம்
மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கிக்கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
King James Version (KJV)
And let fall also some of the handfuls of purpose for her, and leave them, that she may glean them, and rebuke her not.
American Standard Version (ASV)
And also pull out some for her from the bundles, and leave it, and let her glean, and rebuke her not.
Bible in Basic English (BBE)
And let some heads of grain be pulled out of what has been corded up, and dropped for her to take, and let no sharp word be said to her.
Darby English Bible (DBY)
And ye shall also sometimes draw out for her [some ears] out of the handfuls, and leave them that she may glean, and rebuke her not.
Webster’s Bible (WBT)
And let fall also some of the handfuls of purpose for her, and leave them, that she may glean them, and rebuke her not.
World English Bible (WEB)
Also pull out some for her from the bundles, and leave it, and let her glean, and don’t rebuke her.
Young’s Literal Translation (YLT)
and also ye do surely cast to her of the handfuls — and have left, and she hath gleaned, and ye do not push against her.’
ரூத் Ruth 2:16
அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
And let fall also some of the handfuls of purpose for her, and leave them, that she may glean them, and rebuke her not.
| וְגַ֛ם | wĕgam | veh-ɡAHM | |
| שֹׁל | šōl | shole | |
| תָּשֹׁ֥לּוּ | tāšōllû | ta-SHOH-loo | |
| לָ֖הּ | lāh | la | |
| מִן | min | meen | |
| הַצְּבָתִ֑ים | haṣṣĕbātîm | ha-tseh-va-TEEM | |
| וַֽעֲזַבְתֶּ֥ם | waʿăzabtem | va-uh-zahv-TEM | |
| וְלִקְּטָ֖ה | wĕliqqĕṭâ | veh-lee-keh-TA | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תִגְעֲרוּ | tigʿărû | teeɡ-uh-ROO | |
| בָֽהּ׃ | bāh | va |
இணை வசனம்
Romans 12:13
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
1 John 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
Deuteronomy 24:19
நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
Psalm 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
Proverbs 19:17
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
Matthew 25:40
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
2 Corinthians 8:5
மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
Philemon 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
Hebrews 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
Tags அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள் அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்
ரூத் 2:16 Concordance ரூத் 2:16 Interlinear ரூத் 2:16 Image