Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 10:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 10 ரோமர் 10:5

ரோமர் 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.

Tamil Indian Revised Version
மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.

Tamil Easy Reading Version
மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,”

திருவிவிலியம்
திருச்சட்டத்தின் வழியாய் கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றி, ⁽“நியமங்களையும் ஆணைகளையும்␢ கடைப்பிடிப்போர் அவற்றால்␢ வாழ்வு பெறுவர்”⁾ என்று மோசே எழுதியுள்ளார்.

Other Title
மீட்பு எல்லாருக்கும் உரியது

Romans 10:4Romans 10Romans 10:6

King James Version (KJV)
For Moses describeth the righteousness which is of the law, That the man which doeth those things shall live by them.

American Standard Version (ASV)
For Moses writeth that the man that doeth the righteousness which is of the law shall live thereby.

Bible in Basic English (BBE)
For Moses says that the man who does the righteousness which is of the law will get life by it.

Darby English Bible (DBY)
For Moses lays down in writing the righteousness which is of the law, The man who has practised those things shall live by them.

World English Bible (WEB)
For Moses writes about the righteousness of the law, “The one who does them will live by them.”

Young’s Literal Translation (YLT)
for Moses doth describe the righteousness that `is’ of the law, that, `The man who did them shall live in them,’

ரோமர் Romans 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
For Moses describeth the righteousness which is of the law, That the man which doeth those things shall live by them.

Μωσῆςmōsēsmoh-SASE
γὰρgargahr
γράφειgrapheiGRA-fee
τὴνtēntane
δικαιοσύνηνdikaiosynēnthee-kay-oh-SYOO-nane
τὴνtēntane
ἐκekake
τοῦtoutoo
νόμουnomouNOH-moo
ὅτιhotiOH-tee
hooh
ποιήσαςpoiēsaspoo-A-sahs
αὐτὰautaaf-TA
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ζήσεταιzēsetaiZAY-say-tay
ἐνenane
αὐτοῖςautoisaf-TOOS

இணை வசனம்

Leviticus 18:5
ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.

Nehemiah 9:29
அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

Ezekiel 20:13
ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள், ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

Ezekiel 20:21
ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விராதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

Ezekiel 20:11
என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.

Romans 7:10
இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.

Galatians 3:12
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

Luke 10:27
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.


Tags மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்
ரோமர் 10:5 Concordance ரோமர் 10:5 Interlinear ரோமர் 10:5 Image