Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 4 நீதிமொழிகள் 4:15

நீதிமொழிகள் 4:15
அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

Tamil Indian Revised Version
அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.

Tamil Easy Reading Version
பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல்.

திருவிவிலியம்
அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே; அதை விட்டு விலகி உன் வழியே செல்.

Proverbs 4:14Proverbs 4Proverbs 4:16

King James Version (KJV)
Avoid it, pass not by it, turn from it, and pass away.

American Standard Version (ASV)
Avoid it, pass not by it; Turn from it, and pass on.

Bible in Basic English (BBE)
Keep far from it, do not go near; be turned from it, and go on your way.

Darby English Bible (DBY)
avoid it, pass not by it; turn from it, and pass away.

World English Bible (WEB)
Avoid it, and don’t pass by it. Turn from it, and pass on.

Young’s Literal Translation (YLT)
Avoid it, pass not over into it, Turn aside from it, and pass on.

நீதிமொழிகள் Proverbs 4:15
அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
Avoid it, pass not by it, turn from it, and pass away.

פְּרָעֵ֥הוּpĕrāʿēhûpeh-ra-A-hoo
אַלʾalal
תַּעֲבָרtaʿăbārta-uh-VAHR
בּ֑וֹboh
שְׂטֵ֖הśĕṭēseh-TAY
מֵעָלָ֣יוmēʿālāywmay-ah-LAV
וַעֲבֹֽר׃waʿăbōrva-uh-VORE

இணை வசனம்

Exodus 23:7
கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

Job 11:14
உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.

Job 22:23
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.

Proverbs 5:8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

Proverbs 6:5
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

Isaiah 33:15
நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

Ephesians 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

1 Thessalonians 5:22
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


Tags அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே அதை விட்டு விலகிக் கடந்துபோ
நீதிமொழிகள் 4:15 Concordance நீதிமொழிகள் 4:15 Interlinear நீதிமொழிகள் 4:15 Image