நீதிமொழிகள் 25:1
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
Tamil Easy Reading Version
இது சாலொமோன் சொன்ன மேலும் சில ஞானமொழிகள். இவ்வார்த்தைகள் யூதாவின் அரசனான எசேக்கியா என்பவனின் வேலைக்காரர்கள் பார்த்து எழுதியவை.
திருவிவிலியம்
⁽இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.⁾
Title
சாலொமோனிடமிருந்து மேலும் ஞானமொழிகள்
Other Title
சாலமோனின் வேறு சில நீதிமொழிகள்
King James Version (KJV)
These are also proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah copied out.
American Standard Version (ASV)
These also are proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah copied out.
Bible in Basic English (BBE)
These are more wise sayings of Solomon, copied out by the men of Hezekiah, king of Judah.
Darby English Bible (DBY)
These are also proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah transcribed.
World English Bible (WEB)
These also are proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah copied out.
Young’s Literal Translation (YLT)
Also these are Proverbs of Solomon, that men of Hezekiah king of Judah transcribed: —
நீதிமொழிகள் Proverbs 25:1
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
These are also proverbs of Solomon, which the men of Hezekiah king of Judah copied out.
| גַּם | gam | ɡahm | |
| אֵ֭לֶּה | ʾēlle | A-leh | |
| מִשְׁלֵ֣י | mišlê | meesh-LAY | |
| שְׁלֹמֹ֑ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הֶ֝עְתִּ֗יקוּ | heʿtîqû | HEH-TEE-koo | |
| אַנְשֵׁ֤י׀ | ʾanšê | an-SHAY | |
| חִזְקִיָּ֬ה | ḥizqiyyâ | heez-kee-YA | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
இணை வசனம்
Proverbs 1:1
தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
1 Kings 4:32
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
Ecclesiastes 12:9
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
Isaiah 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
Isaiah 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
Isaiah 37:2
அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.
Hosea 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
Micah 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
Tags யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்
நீதிமொழிகள் 25:1 Concordance நீதிமொழிகள் 25:1 Interlinear நீதிமொழிகள் 25:1 Image