Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 2:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 2 நீதிமொழிகள் 2:9

நீதிமொழிகள் 2:9
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உனக்கு ஞானத்தைக் கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய்.

திருவிவிலியம்
எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.

Proverbs 2:8Proverbs 2Proverbs 2:10

King James Version (KJV)
Then shalt thou understand righteousness, and judgment, and equity; yea, every good path.

American Standard Version (ASV)
Then shalt thou understand righteousness and justice, And equity, `yea’, every good path.

Bible in Basic English (BBE)
Then you will have knowledge of righteousness and right acting, and upright behaviour, even of every good way.

Darby English Bible (DBY)
Then shalt thou understand righteousness and judgment and equity: every good path.

World English Bible (WEB)
Then you will understand righteousness and justice, Equity and every good path.

Young’s Literal Translation (YLT)
Then understandest thou righteousness, And judgment, and uprightness — every good path.

நீதிமொழிகள் Proverbs 2:9
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
Then shalt thou understand righteousness, and judgment, and equity; yea, every good path.

אָ֗זʾāzaz
תָּ֭בִיןtābînTA-veen
צֶ֣דֶקṣedeqTSEH-dek
וּמִשְׁפָּ֑טûmišpāṭoo-meesh-PAHT
וּ֝מֵישָׁרִ֗יםûmêšārîmOO-may-sha-REEM
כָּלkālkahl
מַעְגַּלmaʿgalma-ɡAHL
טֽוֹב׃ṭôbtove

இணை வசனம்

Psalm 25:8
கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

Matthew 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

Jeremiah 6:16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

Isaiah 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

Isaiah 35:8
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.

Proverbs 1:2
இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

Psalm 143:8
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Psalm 119:105
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

Psalm 119:99
உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

Psalm 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


Tags அப்பொழுது நீதியையும் நியாயத்தையும் நிதானத்தையும் சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்
நீதிமொழிகள் 2:9 Concordance நீதிமொழிகள் 2:9 Interlinear நீதிமொழிகள் 2:9 Image