Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:23

நீதிமொழிகள் 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

Tamil Indian Revised Version
மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

Tamil Easy Reading Version
நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.

திருவிவிலியம்
⁽தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.⁾

Proverbs 15:22Proverbs 15Proverbs 15:24

King James Version (KJV)
A man hath joy by the answer of his mouth: and a word spoken in due season, how good is it!

American Standard Version (ASV)
A man hath joy in the answer of his mouth; And a word in due season, how good is it!

Bible in Basic English (BBE)
A man has joy in the answer of his mouth: and a word at the right time, how good it is!

Darby English Bible (DBY)
A man hath joy by the answer of his mouth; and a word in its season, how good is it!

World English Bible (WEB)
Joy comes to a man with the reply of his mouth. How good is a word at the right time!

Young’s Literal Translation (YLT)
Joy `is’ to a man in the answer of his mouth, And a word in its season — how good!

நீதிமொழிகள் Proverbs 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
A man hath joy by the answer of his mouth: and a word spoken in due season, how good is it!

שִׂמְחָ֣הśimḥâseem-HA
לָ֭אִישׁlāʾîšLA-eesh
בְּמַעֲנֵהbĕmaʿănēbeh-ma-uh-NAY
פִ֑יוpîwfeeoo
וְדָבָ֖רwĕdābārveh-da-VAHR
בְּעִתּ֣וֹbĕʿittôbeh-EE-toh
מַהmama
טּֽוֹב׃ṭôbtove

இணை வசனம்

Proverbs 12:14
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

Isaiah 50:4
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

Proverbs 16:13
நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

Ephesians 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

1 Samuel 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Proverbs 24:26
செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

Ecclesiastes 3:1
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.


Tags மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும் ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது
நீதிமொழிகள் 15:23 Concordance நீதிமொழிகள் 15:23 Interlinear நீதிமொழிகள் 15:23 Image