நீதிமொழிகள் 15:15
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
Tamil Indian Revised Version
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.
Tamil Easy Reading Version
சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.
திருவிவிலியம்
⁽ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.⁾
King James Version (KJV)
All the days of the afflicted are evil: but he that is of a merry heart hath a continual feast.
American Standard Version (ASV)
All the days of the afflicted are evil; But he that is of a cheerful heart `hath’ a continual feast.
Bible in Basic English (BBE)
All the days of the troubled are evil; but he whose heart is glad has an unending feast.
Darby English Bible (DBY)
All the days of the afflicted are evil; but a cheerful heart is a continual feast.
World English Bible (WEB)
All the days of the afflicted are wretched, But one who has a cheerful heart enjoys a continual feast.
Young’s Literal Translation (YLT)
All the days of the afflicted `are’ evil, And gladness of heart `is’ a perpetual banquet.
நீதிமொழிகள் Proverbs 15:15
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
All the days of the afflicted are evil: but he that is of a merry heart hath a continual feast.
| כָּל | kāl | kahl | |
| יְמֵ֣י | yĕmê | yeh-MAY | |
| עָנִ֣י | ʿānî | ah-NEE | |
| רָעִ֑ים | rāʿîm | ra-EEM | |
| וְטֽוֹב | wĕṭôb | veh-TOVE | |
| לֵ֝֗ב | lēb | lave | |
| מִשְׁתֶּ֥ה | mište | meesh-TEH | |
| תָמִֽיד׃ | tāmîd | ta-MEED |
இணை வசனம்
Proverbs 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
Proverbs 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.
2 Corinthians 6:10
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
Romans 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
Romans 5:11
அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
Romans 5:2
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
1 Peter 4:13
கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
1 Peter 1:6
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
2 Corinthians 1:5
எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
Acts 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
Proverbs 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Tags சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள் மனரம்மியமோ நித்திய விருந்து
நீதிமொழிகள் 15:15 Concordance நீதிமொழிகள் 15:15 Interlinear நீதிமொழிகள் 15:15 Image