நீதிமொழிகள் 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.
Tamil Indian Revised Version
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
Tamil Easy Reading Version
ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.
திருவிவிலியம்
⁽அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத் துயரால் உள்ளம் உடையும்.⁾
King James Version (KJV)
A merry heart maketh a cheerful countenance: but by sorrow of the heart the spirit is broken.
American Standard Version (ASV)
A glad heart maketh a cheerful countenance; But by sorrow of heart the spirit is broken.
Bible in Basic English (BBE)
A glad heart makes a shining face, but by the sorrow of the heart the spirit is broken.
Darby English Bible (DBY)
A joyful heart maketh a cheerful countenance; but by sorrow of heart the spirit is broken.
World English Bible (WEB)
A glad heart makes a cheerful face; But an aching heart breaks the spirit.
Young’s Literal Translation (YLT)
A joyful heart maketh glad the face, And by grief of heart is the spirit smitten.
நீதிமொழிகள் Proverbs 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.
A merry heart maketh a cheerful countenance: but by sorrow of the heart the spirit is broken.
| לֵ֣ב | lēb | lave | |
| שָׂ֭מֵחַ | śāmēaḥ | SA-may-ak | |
| יֵיטִ֣ב | yêṭib | yay-TEEV | |
| פָּנִ֑ים | pānîm | pa-NEEM | |
| וּבְעַצְּבַת | ûbĕʿaṣṣĕbat | oo-veh-ah-tseh-VAHT | |
| לֵ֝ב | lēb | lave | |
| ר֣וּחַ | rûaḥ | ROO-ak | |
| נְכֵאָֽה׃ | nĕkēʾâ | neh-hay-AH |
இணை வசனம்
Proverbs 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
Proverbs 12:25
மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
Proverbs 18:14
மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
Proverbs 15:15
சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
Nehemiah 2:2
அப்பொழுது ராஜா என்னைப்பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
John 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
2 Corinthians 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
2 Corinthians 2:7
ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.
2 Corinthians 7:10
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
Tags மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும் மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்
நீதிமொழிகள் 15:13 Concordance நீதிமொழிகள் 15:13 Interlinear நீதிமொழிகள் 15:13 Image