நீதிமொழிகள் 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Tamil Indian Revised Version
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Tamil Easy Reading Version
உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.
திருவிவிலியம்
⁽வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.⁾
King James Version (KJV)
A faithful witness will not lie: but a false witness will utter lies.
American Standard Version (ASV)
A faithful witness will not lie; But a false witness uttereth lies.
Bible in Basic English (BBE)
A true witness does not say what is false, but a false witness is breathing out deceit.
Darby English Bible (DBY)
A faithful witness will not lie; but a false witness uttereth lies.
World English Bible (WEB)
A truthful witness will not lie, But a false witness pours out lies.
Young’s Literal Translation (YLT)
A faithful witness lieth not, And a false witness breatheth out lies.
நீதிமொழிகள் Proverbs 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
A faithful witness will not lie: but a false witness will utter lies.
| עֵ֣ד | ʿēd | ade | |
| אֱ֭מוּנִים | ʾĕmûnîm | A-moo-neem | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יְכַזֵּ֑ב | yĕkazzēb | yeh-ha-ZAVE | |
| וְיָפִ֥יחַ | wĕyāpîaḥ | veh-ya-FEE-ak | |
| כְּ֝זָבִ֗ים | kĕzābîm | KEH-za-VEEM | |
| עֵ֣ד | ʿēd | ade | |
| שָֽׁקֶר׃ | šāqer | SHA-ker |
இணை வசனம்
Proverbs 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
Proverbs 12:17
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
Exodus 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.
Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Proverbs 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.
Proverbs 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
Proverbs 13:5
நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.
1 Kings 22:12
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
1 Kings 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
Exodus 20:16
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Tags மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான் பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்
நீதிமொழிகள் 14:5 Concordance நீதிமொழிகள் 14:5 Interlinear நீதிமொழிகள் 14:5 Image