Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 14:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 14 நீதிமொழிகள் 14:5

நீதிமொழிகள் 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Tamil Indian Revised Version
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Tamil Easy Reading Version
உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.

திருவிவிலியம்
⁽வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.⁾

Proverbs 14:4Proverbs 14Proverbs 14:6

King James Version (KJV)
A faithful witness will not lie: but a false witness will utter lies.

American Standard Version (ASV)
A faithful witness will not lie; But a false witness uttereth lies.

Bible in Basic English (BBE)
A true witness does not say what is false, but a false witness is breathing out deceit.

Darby English Bible (DBY)
A faithful witness will not lie; but a false witness uttereth lies.

World English Bible (WEB)
A truthful witness will not lie, But a false witness pours out lies.

Young’s Literal Translation (YLT)
A faithful witness lieth not, And a false witness breatheth out lies.

நீதிமொழிகள் Proverbs 14:5
மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
A faithful witness will not lie: but a false witness will utter lies.

עֵ֣דʿēdade
אֱ֭מוּנִיםʾĕmûnîmA-moo-neem
לֹ֣אlōʾloh
יְכַזֵּ֑בyĕkazzēbyeh-ha-ZAVE
וְיָפִ֥יחַwĕyāpîaḥveh-ya-FEE-ak
כְּ֝זָבִ֗יםkĕzābîmKEH-za-VEEM
עֵ֣דʿēdade
שָֽׁקֶר׃šāqerSHA-ker

இணை வசனம்

Proverbs 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

Proverbs 12:17
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

Exodus 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

Proverbs 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.

Proverbs 14:25
மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Proverbs 13:5
நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.

1 Kings 22:12
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

1 Kings 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,

Exodus 20:16
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.


Tags மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான் பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்
நீதிமொழிகள் 14:5 Concordance நீதிமொழிகள் 14:5 Interlinear நீதிமொழிகள் 14:5 Image