நீதிமொழிகள் 12:14
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
Tamil Indian Revised Version
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
Tamil Easy Reading Version
ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது.
திருவிவிலியம்
⁽ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.⁾
King James Version (KJV)
A man shall be satisfied with good by the fruit of his mouth: and the recompence of a man’s hands shall be rendered unto him.
American Standard Version (ASV)
A man shall be satisfied with good by the fruit of his mouth; And the doings of a man’s hands shall be rendered unto him.
Bible in Basic English (BBE)
From the fruit of his mouth will a man have good food in full measure, and the work of a man’s hands will be rewarded.
Darby English Bible (DBY)
A man is satisfied with good by the fruit of his mouth; and the recompense of a man’s hands shall be rendered unto him.
World English Bible (WEB)
A man shall be satisfied with good by the fruit of his mouth. The work of a man’s hands shall be rewarded to him.
Young’s Literal Translation (YLT)
From the fruit of the mouth `is’ one satisfied `with’ good, And the deed of man’s hands returneth to him.
நீதிமொழிகள் Proverbs 12:14
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
A man shall be satisfied with good by the fruit of his mouth: and the recompence of a man's hands shall be rendered unto him.
| מִפְּרִ֣י | mippĕrî | mee-peh-REE | |
| פִי | pî | fee | |
| אִ֭ישׁ | ʾîš | eesh | |
| יִשְׂבַּע | yiśbaʿ | yees-BA | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| וּגְמ֥וּל | ûgĕmûl | oo-ɡeh-MOOL | |
| יְדֵי | yĕdê | yeh-DAY | |
| אָ֝דָ֗ם | ʾādām | AH-DAHM | |
| יָשִׁ֥וב | yāšiwb | ya-SHEEV-v | |
| לֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Isaiah 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
Proverbs 13:2
மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துன்மார்க்கனின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.
Hebrews 11:26
இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தயை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
Hebrews 2:2
ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,
2 Thessalonians 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
Matthew 16:27
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
Matthew 10:41
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
Proverbs 18:20
அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
Proverbs 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
Psalm 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
Tags அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான் அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்
நீதிமொழிகள் 12:14 Concordance நீதிமொழிகள் 12:14 Interlinear நீதிமொழிகள் 12:14 Image