Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 8:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 8 மத்தேயு 8:15

மத்தேயு 8:15
அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

Tamil Indian Revised Version
அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Tamil Easy Reading Version
இயேசு அவளது கையைத் தொட்டார். உடனே அவளது காய்ச்சல் நீங்கியது. பின்னர் அவள் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள்.

திருவிவிலியம்
இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.⒫

Matthew 8:14Matthew 8Matthew 8:16

King James Version (KJV)
And he touched her hand, and the fever left her: and she arose, and ministered unto them.

American Standard Version (ASV)
And he touched her hand, and the fever left her; and she arose, and ministered unto him.

Bible in Basic English (BBE)
And he put his hand on hers and the disease went from her, and she got up and took care of his needs.

Darby English Bible (DBY)
and he touched her hand, and the fever left her, and she arose and served him.

World English Bible (WEB)
He touched her hand, and the fever left her. She got up and served him.{TR reads “them” instead of “him”}

Young’s Literal Translation (YLT)
and he touched her hand, and the fever left her, and she arose, and was ministering to them.

மத்தேயு Matthew 8:15
அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
And he touched her hand, and the fever left her: and she arose, and ministered unto them.

καὶkaikay
ἥψατοhēpsatoAY-psa-toh
τῆςtēstase
χειρὸςcheiroshee-ROSE
αὐτῆςautēsaf-TASE
καὶkaikay
ἀφῆκενaphēkenah-FAY-kane
αὐτὴνautēnaf-TANE
hooh
πυρετός,pyretospyoo-ray-TOSE
καὶkaikay
ἠγέρθηēgerthēay-GARE-thay
καὶkaikay
διηκόνειdiēkoneithee-ay-KOH-nee
αὐτοῖςautoisaf-TOOS

இணை வசனம்

2 Kings 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

Acts 19:11
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.

John 12:1
பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

Luke 8:54
எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.

Luke 4:38
பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.

Mark 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

Matthew 20:34
இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

Matthew 14:36
அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

Matthew 9:29
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.

Matthew 9:20
அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ:

Matthew 8:3
இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

Isaiah 6:7
அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.


Tags அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்
மத்தேயு 8:15 Concordance மத்தேயு 8:15 Interlinear மத்தேயு 8:15 Image