Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5 மத்தேயு 5:2

மத்தேயு 5:2
அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

Tamil Easy Reading Version
இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்:

திருவிவிலியம்
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

Matthew 5:1Matthew 5Matthew 5:3

King James Version (KJV)
And he opened his mouth, and taught them, saying,

American Standard Version (ASV)
and he opened his mouth and taught them, saying,

Bible in Basic English (BBE)
And with these words he gave them teaching, saying,

Darby English Bible (DBY)
and, having opened his mouth, he taught them, saying,

World English Bible (WEB)
He opened his mouth and taught them, saying,

Young’s Literal Translation (YLT)
and having opened his mouth, he was teaching them, saying:

மத்தேயு Matthew 5:2
அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
And he opened his mouth, and taught them, saying,

καὶkaikay
ἀνοίξαςanoixasah-NOO-ksahs
τὸtotoh
στόμαstomaSTOH-ma
αὐτοῦautouaf-TOO
ἐδίδασκενedidaskenay-THEE-tha-skane
αὐτοὺςautousaf-TOOS
λέγωνlegōnLAY-gone

இணை வசனம்

Matthew 13:35
என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Luke 6:20
அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

Acts 8:35
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப்பிரசங்கித்தான்.

Acts 10:34
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,

Acts 18:14
பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

Ephesians 6:19
சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,

Job 3:1
அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,

Psalm 78:1
என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.

Proverbs 8:6
கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும்.


Tags அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்
மத்தேயு 5:2 Concordance மத்தேயு 5:2 Interlinear மத்தேயு 5:2 Image