Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5 மத்தேயு 5:1

மத்தேயு 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்.

திருவிவிலியம்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

Other Title
மலைப்பொழிவு

Matthew 5Matthew 5:2

King James Version (KJV)
And seeing the multitudes, he went up into a mountain: and when he was set, his disciples came unto him:

American Standard Version (ASV)
And seeing the multitudes, he went up into the mountain: and when he had sat down, his disciples came unto him:

Bible in Basic English (BBE)
And seeing great masses of people he went up into the mountain; and when he was seated his disciples came to him.

Darby English Bible (DBY)
But seeing the crowds, he went up into the mountain, and having sat down, his disciples came to him;

World English Bible (WEB)
Seeing the multitudes, he went up onto the mountain. When he had sat down, his disciples came to him.

Young’s Literal Translation (YLT)
And having seen the multitudes, he went up to the mount, and he having sat down, his disciples came to him,

மத்தேயு Matthew 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
And seeing the multitudes, he went up into a mountain: and when he was set, his disciples came unto him:

Ἰδὼνidōnee-THONE
δὲdethay
τοὺςtoustoos
ὄχλουςochlousOH-hloos
ἀνέβηanebēah-NAY-vay
εἰςeisees
τὸtotoh
ὄροςorosOH-rose
καὶkaikay
καθίσαντοςkathisantoska-THEE-sahn-tose
αὐτοῦautouaf-TOO
προσῆλθονprosēlthonprose-ALE-thone
αὐτῷautōaf-TOH
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦ·autouaf-TOO

இணை வசனம்

Matthew 13:2
திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.

Matthew 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

Luke 6:13
பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.

Mark 4:1
அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.

Mark 3:20
பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.

Mark 3:13
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

Matthew 15:29
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயா கடலருகே வந்து, ஒரு மலையின் மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.

Matthew 10:2
அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,

Matthew 4:25
கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்த திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

John 6:2
அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.


Tags அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார் அவர் உட்கார்ந்தபொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்
மத்தேயு 5:1 Concordance மத்தேயு 5:1 Interlinear மத்தேயு 5:1 Image