Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 9:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 9 மாற்கு 9:17

மாற்கு 9:17
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

Tamil Easy Reading Version
“ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது.

திருவிவிலியம்
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.

Mark 9:16Mark 9Mark 9:18

King James Version (KJV)
And one of the multitude answered and said, Master, I have brought unto thee my son, which hath a dumb spirit;

American Standard Version (ASV)
And one of the multitude answered him, Teacher, I brought unto thee my son, who hath a dumb spirit;

Bible in Basic English (BBE)
And one of the number said to him in answer, Master, I came to you with my son, who has in him a spirit which takes away his power of talking;

Darby English Bible (DBY)
And one out of the crowd answered him, Teacher, I brought to thee my son, who has a dumb spirit;

World English Bible (WEB)
One of the multitude answered, “Teacher, I brought to you my son, who has a mute spirit;

Young’s Literal Translation (YLT)
and one out of the multitude answering said, `Teacher, I brought my son unto thee, having a dumb spirit;

மாற்கு Mark 9:17
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
And one of the multitude answered and said, Master, I have brought unto thee my son, which hath a dumb spirit;

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
εἷςheisees
ἐκekake
τοῦtoutoo
ὄχλουochlouOH-hloo
εἶπενeipenEE-pane
Διδάσκαλεdidaskalethee-THA-ska-lay
ἤνεγκαēnenkaA-nayng-ka
τὸνtontone
υἱόνhuionyoo-ONE
μουmoumoo
πρὸςprosprose
σέsesay
ἔχονταechontaA-hone-ta
πνεῦμαpneumaPNAVE-ma
ἄλαλον·alalonAH-la-lone

இணை வசனம்

Mark 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

Luke 11:14
பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Matthew 12:22
அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

Matthew 17:15
ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.

Mark 5:23
என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியமடையும்படிக்கு நீர் வந்து அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.

Mark 7:26
அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருக்கிற பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.

Mark 10:13
அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.

Luke 9:38
அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.

John 4:47
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.


Tags அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி போதகரே ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்
மாற்கு 9:17 Concordance மாற்கு 9:17 Interlinear மாற்கு 9:17 Image