மாற்கு 9:14
பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
Tamil Indian Revised Version
பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார்.
Tamil Easy Reading Version
பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
Other Title
தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல்§(மத் 17:14-20; லூக் 9:37-43அ)
King James Version (KJV)
And when he came to his disciples, he saw a great multitude about them, and the scribes questioning with them.
American Standard Version (ASV)
And when they came to the disciples, they saw a great multitude about them, and scribes questioning with them.
Bible in Basic English (BBE)
And when they came to the disciples, they saw a great mass of people about them, and scribes questioning them.
Darby English Bible (DBY)
And when he came to the disciples he saw a great crowd around them, and scribes disputing against them.
World English Bible (WEB)
Coming to the disciples, he saw a great multitude around them, and scribes questioning them.
Young’s Literal Translation (YLT)
And having come unto the disciples, he saw a great multitude about them, and scribes questioning with them,
மாற்கு Mark 9:14
பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
And when he came to his disciples, he saw a great multitude about them, and the scribes questioning with them.
| Καὶ | kai | kay | |
| ἐλθὼν | elthōn | ale-THONE | |
| πρὸς | pros | prose | |
| τοὺς | tous | toos | |
| μαθητὰς | mathētas | ma-thay-TAHS | |
| εἶδεν | eiden | EE-thane | |
| ὄχλον | ochlon | OH-hlone | |
| πολὺν | polyn | poh-LYOON | |
| περὶ | peri | pay-REE | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| καὶ | kai | kay | |
| γραμματεῖς | grammateis | grahm-ma-TEES | |
| συζητοῦντας | syzētountas | syoo-zay-TOON-tahs | |
| αὐτοῖς· | autois | af-TOOS |
இணை வசனம்
Matthew 17:14
அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
Luke 9:37
மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
Mark 2:6
அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
Mark 11:28
நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
Mark 12:14
அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.
Luke 11:53
இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
Hebrews 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
Tags பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும் அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்
மாற்கு 9:14 Concordance மாற்கு 9:14 Interlinear மாற்கு 9:14 Image