Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 4:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 4 மாற்கு 4:40

மாற்கு 4:40
அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.

Mark 4:39Mark 4Mark 4:41

King James Version (KJV)
And he said unto them, Why are ye so fearful? how is it that ye have no faith?

American Standard Version (ASV)
And he said unto them, Why are ye fearful? have ye not yet faith?

Bible in Basic English (BBE)
And he said to them, Why are you full of fear? have you still no faith?

Darby English Bible (DBY)
And he said to them, Why are ye [thus] fearful? how [is it] ye have not faith?

World English Bible (WEB)
He said to them, “Why are you so afraid? How is it that you have no faith?”

Young’s Literal Translation (YLT)
and he said to them, `Why are ye so fearful? how have ye not faith?’

மாற்கு Mark 4:40
அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
And he said unto them, Why are ye so fearful? how is it that ye have no faith?

καὶkaikay
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Τίtitee
δειλοίdeiloithee-LOO
ἐστεesteay-stay
οὕτωςhoutōsOO-tose
πῶςpōspose
οὐκoukook
ἔχετεecheteA-hay-tay
πίστινpistinPEE-steen

இணை வசனம்

Isaiah 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

Matthew 14:31
உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

Matthew 16:8
இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?

Luke 8:25
அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Psalm 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

Isaiah 42:3
அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

Matthew 6:30
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

Matthew 8:26
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.

John 6:19
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக்கண்டு பயந்தார்கள்.


Tags அவர் அவர்களை நோக்கி ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள் ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்
மாற்கு 4:40 Concordance மாற்கு 4:40 Interlinear மாற்கு 4:40 Image