Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 4:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 4 மாற்கு 4:2

மாற்கு 4:2
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:

Tamil Indian Revised Version
அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்:

Tamil Easy Reading Version
இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.

திருவிவிலியம்
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;

Mark 4:1Mark 4Mark 4:3

King James Version (KJV)
And he taught them many things by parables, and said unto them in his doctrine,

American Standard Version (ASV)
And he taught them many things in parables, and said unto them in his teaching,

Bible in Basic English (BBE)
And he gave them teaching about a number of things in the form of stories, and said to them in his teaching, Give ear:

Darby English Bible (DBY)
And he taught them many things in parables. And he said to them in his doctrine,

World English Bible (WEB)
He taught them many things in parables, and told them in his teaching,

Young’s Literal Translation (YLT)
and he taught them many things in similes, and he said to them in his teaching:

மாற்கு Mark 4:2
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
And he taught them many things by parables, and said unto them in his doctrine,

καὶkaikay
ἐδίδασκενedidaskenay-THEE-tha-skane
αὐτοὺςautousaf-TOOS
ἐνenane
παραβολαῖςparabolaispa-ra-voh-LASE
πολλάpollapole-LA
καὶkaikay
ἔλεγενelegenA-lay-gane
αὐτοῖςautoisaf-TOOS
ἐνenane
τῇtay
διδαχῇdidachēthee-tha-HAY
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Mark 4:11
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

Mark 3:23
அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?

Matthew 13:34
இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.

Matthew 13:10
அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.

Matthew 13:3
அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.

John 18:19
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

John 7:16
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.

Mark 12:38
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,

Mark 4:33
அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

Matthew 7:28
இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

Psalm 78:2
என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.

Psalm 49:4
என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.


Tags அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார் போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது
மாற்கு 4:2 Concordance மாற்கு 4:2 Interlinear மாற்கு 4:2 Image