Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:45

மாற்கு 14:45
அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

Tamil Indian Revised Version
அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.

Tamil Easy Reading Version
அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான்.

திருவிவிலியம்
அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, “ரபி” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.

Mark 14:44Mark 14Mark 14:46

King James Version (KJV)
And as soon as he was come, he goeth straightway to him, and saith, Master, master; and kissed him.

American Standard Version (ASV)
And when he was come, straightway he came to him, and saith, Rabbi; and kissed him.

Bible in Basic English (BBE)
And when he had come, he went straight to him and said, Master; and gave him a kiss.

Darby English Bible (DBY)
And being come, straightway coming up to him, he says, Rabbi, Rabbi; and he covered him with kisses.

World English Bible (WEB)
When he had come, immediately he came to him, and said, “Rabbi! Rabbi!” and kissed him.

Young’s Literal Translation (YLT)
and having come, immediately, having gone near him, he saith, `Rabbi, Rabbi,’ and kissed him.

மாற்கு Mark 14:45
அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
And as soon as he was come, he goeth straightway to him, and saith, Master, master; and kissed him.

καὶkaikay
ἐλθὼνelthōnale-THONE
εὐθὲωςeutheōsafe-THAY-ose
προσελθὼνproselthōnprose-ale-THONE
αὐτῷautōaf-TOH
λέγειlegeiLAY-gee
Ῥαββίrhabbirahv-VEE
Ῥαββίrhabbirahv-VEE
καὶkaikay
κατεφίλησενkatephilēsenka-tay-FEE-lay-sane
αὐτόν·autonaf-TONE

இணை வசனம்

Isaiah 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

Malachi 1:6
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

Matthew 23:7
சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:

Mark 12:14
அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.

Luke 6:46
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?

John 13:13
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

John 20:16
இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.


Tags அவன் வந்தவுடனே அவரண்டையில் சேர்ந்து ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான்
மாற்கு 14:45 Concordance மாற்கு 14:45 Interlinear மாற்கு 14:45 Image