லூக்கா 15:2
அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
Tamil Easy Reading Version
உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.
திருவிவிலியம்
பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
King James Version (KJV)
And the Pharisees and scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.
American Standard Version (ASV)
And both the Pharisees and the scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.
Bible in Basic English (BBE)
And the Pharisees and scribes were angry, saying, This man gives approval to sinners, and takes food with them.
Darby English Bible (DBY)
and the Pharisees and the scribes murmured, saying, This [man] receives sinners and eats with them.
World English Bible (WEB)
The Pharisees and the scribes murmured, saying, “This man welcomes sinners, and eats with them.”
Young’s Literal Translation (YLT)
and the Pharisees and the scribes were murmuring, saying — This one doth receive sinners, and doth eat with them.’
லூக்கா Luke 15:2
அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
And the Pharisees and scribes murmured, saying, This man receiveth sinners, and eateth with them.
| καὶ | kai | kay | |
| διεγόγγυζον | diegongyzon | thee-ay-GOHNG-gyoo-zone | |
| οἵ | hoi | oo | |
| Φαρισαῖοι | pharisaioi | fa-ree-SAY-oo | |
| καὶ | kai | kay | |
| οἱ | hoi | oo | |
| γραμματεῖς | grammateis | grahm-ma-TEES | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| Οὗτος | houtos | OO-tose | |
| ἁμαρτωλοὺς | hamartōlous | a-mahr-toh-LOOS | |
| προσδέχεται | prosdechetai | prose-THAY-hay-tay | |
| καὶ | kai | kay | |
| συνεσθίει | synesthiei | syoon-ay-STHEE-ee | |
| αὐτοῖς | autois | af-TOOS |
இணை வசனம்
Matthew 9:11
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
Luke 19:7
அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
Luke 5:30
வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
Luke 7:34
மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்
Luke 7:39
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
Acts 11:3
விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
Galatians 2:12
எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன் அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
Luke 15:29
அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
1 Corinthians 5:9
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
Tags அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்
லூக்கா 15:2 Concordance லூக்கா 15:2 Interlinear லூக்கா 15:2 Image