புலம்பல் 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
Tamil Indian Revised Version
ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
Tamil Easy Reading Version
ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது, நிகழச் செய்யவும் முடியாது.
திருவிவிலியம்
⁽என் தலைவர் கட்டளையிடாமல்,␢ யார் தாம் சொல்லியதை␢ நிறைவேற்றக்கூடும்?⁾
King James Version (KJV)
Who is he that saith, and it cometh to pass, when the Lord commandeth it not?
American Standard Version (ASV)
Who is he that saith, and it cometh to pass, when the Lord commandeth it not?
Bible in Basic English (BBE)
Who is able to say a thing, and give effect to it, if it has not been ordered by the Lord?
Darby English Bible (DBY)
Who is he that saith, and there cometh to pass, what the Lord hath not commanded?
World English Bible (WEB)
Who is he who says, and it comes to pass, when the Lord doesn’t command it?
Young’s Literal Translation (YLT)
Who `is’ this — he hath said, and it is, `And’ the Lord hath not commanded `it’?
புலம்பல் Lamentations 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
Who is he that saith, and it cometh to pass, when the Lord commandeth it not?
| מִ֣י | mî | mee | |
| זֶ֤ה | ze | zeh | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| וַתֶּ֔הִי | wattehî | va-TEH-hee | |
| אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI | |
| לֹ֥א | lōʾ | loh | |
| צִוָּֽה׃ | ṣiwwâ | tsee-WA |
இணை வசனம்
Psalm 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.
Isaiah 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
Proverbs 16:9
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
Proverbs 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
Daniel 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
Romans 9:15
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
Ephesians 1:11
மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
James 4:13
மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
Tags ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்
புலம்பல் 3:37 Concordance புலம்பல் 3:37 Interlinear புலம்பல் 3:37 Image