Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9 யோவான் 9:8

யோவான் 9:8
அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.

Tamil Easy Reading Version
இவன் இதற்கு முன்னால் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததைப் பலர் பார்த்திருந்தனர். அவர்களும் அவனது சுற்றத்தார்களும், “பாருங்கள்! இவன் அங்கே உட்கார்ந்து எப்பொழுதும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அதே மனிதனல்லவா?” என்றனர்.

திருவிவிலியம்
அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர்.

John 9:7John 9John 9:9

King James Version (KJV)
The neighbours therefore, and they which before had seen him that he was blind, said, Is not this he that sat and begged?

American Standard Version (ASV)
The neighbors therefore, and they that saw him aforetime, that he was a beggar, said, Is not this he that sat and begged?

Bible in Basic English (BBE)
Then the neighbours and others who had seen him before in the street, with his hand out for money, said, Is not this the man who got money from people?

Darby English Bible (DBY)
The neighbours therefore, and those who used to see him before, that he was a beggar, said, Is not this he that was sitting and begging?

World English Bible (WEB)
The neighbors therefore, and those who saw that he was blind before, said, “Isn’t this he who sat and begged?”

Young’s Literal Translation (YLT)
the neighbours, therefore, and those seeing him before, that he was blind, said, `Is not this he who is sitting and begging?’

யோவான் John 9:8
அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.
The neighbours therefore, and they which before had seen him that he was blind, said, Is not this he that sat and begged?

Οἱhoioo
οὖνounoon
γείτονεςgeitonesGEE-toh-nase
καὶkaikay
οἱhoioo
θεωροῦντεςtheōrountesthay-oh-ROON-tase
αὐτὸνautonaf-TONE
τὸtotoh
πρότερονproteronPROH-tay-rone
ὅτιhotiOH-tee
τυφλὸςtyphlostyoo-FLOSE
ἦνēnane
ἔλεγονelegonA-lay-gone
Οὐχouchook
οὗτόςhoutosOO-TOSE
ἐστινestinay-steen
hooh
καθήμενοςkathēmenoska-THAY-may-nose
καὶkaikay
προσαιτῶνprosaitōnprose-ay-TONE

இணை வசனம்

1 Samuel 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

Luke 18:35
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.

1 Samuel 21:11
ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள்.

Mark 10:46
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

Luke 16:20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

Ruth 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

Acts 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.


Tags அப்பொழுது அயலகத்தாரும் அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும் இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்
யோவான் 9:8 Concordance யோவான் 9:8 Interlinear யோவான் 9:8 Image