Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:42

யோவான் 19:42
யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

திருவிவிலியம்
அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

John 19:41John 19

King James Version (KJV)
There laid they Jesus therefore because of the Jews’ preparation day; for the sepulchre was nigh at hand.

American Standard Version (ASV)
There then because of the Jews’ Preparation (for the tomb was nigh at hand) they laid Jesus.

Bible in Basic English (BBE)
So they put Jesus there, because it was the Jews’ day of getting ready for the Passover, and the place was near.

Darby English Bible (DBY)
There therefore, on account of the preparation of the Jews, because the tomb was near, they laid Jesus.

World English Bible (WEB)
Then because of the Jews’ Preparation Day (for the tomb was near at hand) they laid Jesus there.

Young’s Literal Translation (YLT)
there, therefore, because of the preparation of the Jews, because the tomb was nigh, they laid Jesus.

யோவான் John 19:42
யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
There laid they Jesus therefore because of the Jews' preparation day; for the sepulchre was nigh at hand.

ἐκεῖekeiake-EE
οὖνounoon
διὰdiathee-AH
τὴνtēntane
παρασκευὴνparaskeuēnpa-ra-skave-ANE
τῶνtōntone
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
ὅτιhotiOH-tee
ἐγγὺςengysayng-GYOOS
ἦνēnane
τὸtotoh
μνημεῖονmnēmeionm-nay-MEE-one
ἔθηκανethēkanA-thay-kahn
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON

இணை வசனம்

John 19:31
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

John 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

John 19:41
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.

Colossians 2:12
ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

1 Corinthians 15:4
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

Acts 13:29
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.

John 19:20
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

Matthew 12:40
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

Isaiah 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

Psalm 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.


Tags யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும் அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும் அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்
யோவான் 19:42 Concordance யோவான் 19:42 Interlinear யோவான் 19:42 Image