Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:41

யோவான் 19:41
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.

Tamil Indian Revised Version
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.

Tamil Easy Reading Version
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை.

திருவிவிலியம்
அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.

John 19:40John 19John 19:42

King James Version (KJV)
Now in the place where he was crucified there was a garden; and in the garden a new sepulchre, wherein was never man yet laid.

American Standard Version (ASV)
Now in the place where he was crucified there was a garden; and in the garden a new tomb wherein was never man yet laid.

Bible in Basic English (BBE)
Now there was a garden near the cross, and in the garden a new place for the dead in which no man had ever been put.

Darby English Bible (DBY)
But there was in the place where he had been crucified a garden, and in the garden a new tomb in which no one had ever been laid.

World English Bible (WEB)
Now in the place where he was crucified there was a garden. In the garden a new tomb in which no man had ever yet been laid.

Young’s Literal Translation (YLT)
and there was in the place where he was crucified a garden, and in the garden a new tomb, in which no one was yet laid;

யோவான் John 19:41
அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
Now in the place where he was crucified there was a garden; and in the garden a new sepulchre, wherein was never man yet laid.

ἦνēnane
δὲdethay
ἐνenane
τῷtoh
τόπῳtopōTOH-poh
ὅπουhopouOH-poo
ἐσταυρώθηestaurōthēay-sta-ROH-thay
κῆποςkēposKAY-pose
καὶkaikay
ἐνenane
τῷtoh
κήπῳkēpōKAY-poh
μνημεῖονmnēmeionm-nay-MEE-one
καινὸνkainonkay-NONE
ἐνenane
oh
οὐδέπωoudepōoo-THAY-poh
οὐδεὶςoudeisoo-THEES
ἐτέθηetethēay-TAY-thay

இணை வசனம்

Luke 23:53
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

Matthew 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.

John 20:15
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

2 Kings 23:30
மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.

Isaiah 22:16
உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

Matthew 27:64
ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள்.


Tags அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும் அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது
யோவான் 19:41 Concordance யோவான் 19:41 Interlinear யோவான் 19:41 Image