Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 13:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 13 யோவான் 13:37

யோவான் 13:37
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நான் இப்பொழுது ஏன் உங்களைப் பின்தொடர முடியாது? நான் உங்களுக்காக உயிர் தரவும் தயார்” என்றான்.

திருவிவிலியம்
பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார்.

John 13:36John 13John 13:38

King James Version (KJV)
Peter said unto him, Lord, why cannot I follow thee now? I will lay down my life for thy sake.

American Standard Version (ASV)
Peter saith unto him, Lord, why cannot I follow thee even now? I will lay down my life for thee.

Bible in Basic English (BBE)
Peter said to him, Why may I not come with you even now? I will give up my life for you.

Darby English Bible (DBY)
Peter says to him, Lord, why cannot I follow thee now? I will lay down my life for thee.

World English Bible (WEB)
Peter said to him, “Lord, why can’t I follow you now? I will lay down my life for you.”

Young’s Literal Translation (YLT)
Peter saith to him, `Sir, wherefore am I not able to follow thee now? my life for thee I will lay down;’

யோவான் John 13:37
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
Peter said unto him, Lord, why cannot I follow thee now? I will lay down my life for thy sake.

λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
hooh
ΠέτροςpetrosPAY-trose
ΚύριεkyrieKYOO-ree-ay
διατίdiatithee-ah-TEE
οὐouoo
δύναμαίdynamaiTHYOO-na-MAY
σοιsoisoo
ἀκολουθῆσαιakolouthēsaiah-koh-loo-THAY-say
ἄρτιartiAR-tee
τὴνtēntane
ψυχήνpsychēnpsyoo-HANE
μουmoumoo
ὑπὲρhyperyoo-PARE
σοῦsousoo
θήσωthēsōTHAY-soh

இணை வசனம்

Matthew 26:31
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

Mark 14:27
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

John 21:15
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

Acts 20:24
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

Acts 21:13
அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.


Tags பேதுரு அவரை நோக்கி ஆண்டவரே நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்
யோவான் 13:37 Concordance யோவான் 13:37 Interlinear யோவான் 13:37 Image