Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 12:47

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 12 யோவான் 12:47

யோவான் 12:47
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

Tamil Indian Revised Version
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன்.

Tamil Easy Reading Version
“நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை.

திருவிவிலியம்
நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

John 12:46John 12John 12:48

King James Version (KJV)
And if any man hear my words, and believe not, I judge him not: for I came not to judge the world, but to save the world.

American Standard Version (ASV)
And if any man hear my sayings, and keep them not, I judge him not: for I came not to judge the world, but to save the world.

Bible in Basic English (BBE)
And if any man gives ear to my words and does not keep them, I am not his judge: I did not come to be judge of the world but to give salvation to the world.

Darby English Bible (DBY)
and if any one hear my words and do not keep [them], I judge him not, for I am not come that I might judge the world, but that I might save the world.

World English Bible (WEB)
If anyone listens to my sayings, and doesn’t believe, I don’t judge him. For I came not to judge the world, but to save the world.

Young’s Literal Translation (YLT)
and if any one may hear my sayings, and not believe, I — I do not judge him, for I came not that I might judge the world, but that I might save the world.

யோவான் John 12:47
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
And if any man hear my words, and believe not, I judge him not: for I came not to judge the world, but to save the world.

καὶkaikay
ἐάνeanay-AN
τίςtistees
μουmoumoo
ἀκούσῃakousēah-KOO-say
τῶνtōntone
ῥημάτωνrhēmatōnray-MA-tone
καὶkaikay
μὴmay
πιστεύσῃ,pisteusēpee-STAYF-say
ἐγὼegōay-GOH
οὐouoo
κρίνωkrinōKREE-noh
αὐτόνautonaf-TONE
οὐouoo
γὰρgargahr
ἦλθονēlthonALE-thone
ἵναhinaEE-na
κρίνωkrinōKREE-noh
τὸνtontone
κόσμονkosmonKOH-smone
ἀλλ'allal
ἵναhinaEE-na
σώσωsōsōSOH-soh
τὸνtontone
κόσμονkosmonKOH-smone

இணை வசனம்

John 3:17
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

John 12:48
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

1 John 4:14
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

2 Peter 3:15
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

1 Timothy 1:15
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

John 8:26
உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

John 8:15
நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;

John 5:45
பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.

Luke 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

Matthew 20:28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

Matthew 18:10
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Luke 9:56
மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.


Tags ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால் அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல் உலகத்தை இரட்சிக்கவந்தேன்
யோவான் 12:47 Concordance யோவான் 12:47 Interlinear யோவான் 12:47 Image