Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 12:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 12 யோவான் 12:45

யோவான் 12:45
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

Tamil Indian Revised Version
என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான்.

Tamil Easy Reading Version
என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான்.

திருவிவிலியம்
என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

John 12:44John 12John 12:46

King James Version (KJV)
And he that seeth me seeth him that sent me.

American Standard Version (ASV)
And he that beholdeth me beholdeth him that sent me.

Bible in Basic English (BBE)
And he who sees me, sees him who sent me.

Darby English Bible (DBY)
and he that beholds me, beholds him that sent me.

World English Bible (WEB)
He who sees me sees him who sent me.

Young’s Literal Translation (YLT)
and he who is beholding me, doth behold Him who sent me;

யோவான் John 12:45
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
And he that seeth me seeth him that sent me.

καὶkaikay
hooh
θεωρῶνtheōrōnthay-oh-RONE
ἐμὲemeay-MAY
θεωρεῖtheōreithay-oh-REE
τὸνtontone
πέμψαντάpempsantaPAME-psahn-TA
μεmemay

இணை வசனம்

2 Corinthians 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

Hebrews 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

John 15:24
வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

Colossians 1:15
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

John 12:41
ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

John 14:9
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

1 John 5:20
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.


Tags என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்
யோவான் 12:45 Concordance யோவான் 12:45 Interlinear யோவான் 12:45 Image