Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 12:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 12 யோவான் 12:44

யோவான் 12:44
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான்.

திருவிவிலியம்
இயேசு உரத்த குரலில் கூறியது: “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.

Title
தீர்ப்பளிக்கும் வசனங்கள்

Other Title
தீர்ப்பு அளிப்பது இயேசுவின் வார்த்தை

John 12:43John 12John 12:45

King James Version (KJV)
Jesus cried and said, He that believeth on me, believeth not on me, but on him that sent me.

American Standard Version (ASV)
And Jesus cried and said, He that believeth on me, believeth not on me, but on him that sent me.

Bible in Basic English (BBE)
Then Jesus said with a loud voice, He who has faith in me, has faith not in me, but in him who sent me.

Darby English Bible (DBY)
But Jesus cried and said, He that believes on me, believes not on me, but on him that sent me;

World English Bible (WEB)
Jesus cried out and said, “Whoever believes in me, believes not in me, but in him who sent me.

Young’s Literal Translation (YLT)
And Jesus cried and said, `He who is believing in me, doth not believe in me, but in Him who sent me;

யோவான் John 12:44
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
Jesus cried and said, He that believeth on me, believeth not on me, but on him that sent me.

Ἰησοῦςiēsousee-ay-SOOS
δὲdethay
ἔκραξενekraxenA-kra-ksane
καὶkaikay
εἶπενeipenEE-pane
hooh
πιστεύωνpisteuōnpee-STAVE-one
εἰςeisees
ἐμὲemeay-MAY
οὐouoo
πιστεύειpisteueipee-STAVE-ee
εἰςeisees
ἐμὲemeay-MAY
ἀλλ'allal
εἰςeisees
τὸνtontone
πέμψαντάpempsantaPAME-psahn-TA
μεmemay

இணை வசனம்

Matthew 10:40
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

1 Peter 1:21
உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

John 13:20
நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

John 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

John 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.

John 7:28
அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

Mark 9:37
இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

Isaiah 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்.

Proverbs 8:1
ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?

Proverbs 1:20
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.


Tags அப்பொழுது இயேசு சத்தமிட்டு என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்
யோவான் 12:44 Concordance யோவான் 12:44 Interlinear யோவான் 12:44 Image