Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 11:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 11 யோவான் 11:43

யோவான் 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.

Tamil Indian Revised Version
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.

Tamil Easy Reading Version
இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார்.

திருவிவிலியம்
இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.

John 11:42John 11John 11:44

King James Version (KJV)
And when he thus had spoken, he cried with a loud voice, Lazarus, come forth.

American Standard Version (ASV)
And when he had thus spoken, he cried with a loud voice, Lazarus, come forth.

Bible in Basic English (BBE)
Then he said in a loud voice, Lazarus, come out!

Darby English Bible (DBY)
And having said this, he cried with a loud voice, Lazarus, come forth.

World English Bible (WEB)
When he had said this, he cried with a loud voice, “Lazarus, come out!”

Young’s Literal Translation (YLT)
And these things saying, with a loud voice he cried out, `Lazarus, come forth;’

யோவான் John 11:43
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
And when he thus had spoken, he cried with a loud voice, Lazarus, come forth.

καὶkaikay
ταῦταtautaTAF-ta
εἰπὼνeipōnee-PONE
φωνῇphōnēfoh-NAY
μεγάλῃmegalēmay-GA-lay
ἐκραύγασενekraugasenay-KRA-ga-sane
ΛάζαρεlazareLA-za-ray
δεῦροdeuroTHAVE-roh
ἔξωexōAYKS-oh

இணை வசனம்

1 Kings 17:21
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

2 Kings 4:33
உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து,

Luke 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Acts 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.

Mark 4:41
அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Acts 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

Acts 3:12
பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?

Acts 9:34
பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.


Tags இவைகளைச் சொன்னபின்பு லாசருவே வெளியே வா என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்
யோவான் 11:43 Concordance யோவான் 11:43 Interlinear யோவான் 11:43 Image