Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:39

யோவான் 10:39
இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,

Tamil Indian Revised Version
இதனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,

Tamil Easy Reading Version
யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.

திருவிவிலியம்
இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.⒫

John 10:38John 10John 10:40

King James Version (KJV)
Therefore they sought again to take him: but he escaped out of their hand,

American Standard Version (ASV)
They sought again to take him: and he went forth out of their hand.

Bible in Basic English (BBE)
Then again they made an attempt to take him; but he got away from them.

Darby English Bible (DBY)
They sought therefore again to take him; and he went away from out of their hand

World English Bible (WEB)
They sought again to seize him, and he went out of their hand.

Young’s Literal Translation (YLT)
Therefore were they seeking again to seize him, and he went forth out of their hand,

யோவான் John 10:39
இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
Therefore they sought again to take him: but he escaped out of their hand,

Ἐζήτουνezētounay-ZAY-toon
οὖνounoon
πάλινpalinPA-leen
αὐτὸνautonaf-TONE
πιάσαιpiasaipee-AH-say
καὶkaikay
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
ἐκekake
τῆςtēstase
χειρὸςcheiroshee-ROSE
αὐτῶνautōnaf-TONE

இணை வசனம்

John 7:30
அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

John 8:59
அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

John 7:44
அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

Luke 4:29
எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.

John 10:31
அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.


Tags இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள் அவரோ அவர்கள் கைக்குத் தப்பி
யோவான் 10:39 Concordance யோவான் 10:39 Interlinear யோவான் 10:39 Image